(அறிவப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : புகாரி 3500)
நியாயத் தீர்பிர்க்கு பிறகு தான் நல்லோர்கள் சொர்க்கம் செல்வார்கள் எனவே தன் மனித வடிவில் இல்லமால் பச்சை நிறப் பறவைகளாக சுற்றி வருவார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
அல்லாஹுவின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்திக்களை வாரிசுகள் எடுத்து கொல்லாலமா ? அவரது மனைவி மற்றவரை மணந்து கொள்ளலாமா ? கேட்டால் செய்யலாம் என்று தான் தர்ஹாவிற்கு செல்லகூடியவர்களும் , தர்ஹாவ ஆதரிப்பவர்களும் பதிலளிப்பார்கள் . அவர்கள் நம்மை பொறுத்தவரை இறந்துவிட்டார்கள் என்று இவர்களும் ஒப்பு கொல்வடஹி இதில் இருந்து அறியலாம் .
நம்மை போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதற்றிக்கு வைத்து கொள்வோம் . ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா ? அவருக்கு கடவுள் தனமி வந்து விடுமா ? நாம் ந்யிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றொருவரிடம் பிரார்த்தனை செய்யலாமா ?
ஈஸா நபி அலை அவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர் என்று பல இடங்களில் அல்லாஹ் கூறிகிறான் (பார்க்கஅல் குர்ஆன் : 4 :157 முதல் 159 வரை , 5 :75 , 43 : 61 )
ஈஸா நபி அலை அவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள் , அவர்களை அழைத்து பிரார்த்தித்தும் கிருஸ்துவர்கள் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள் ஈஸா நபிக்கு சமாமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் நியாயமாகும்
அனைத்தையும் படைத்தது பரிபாலித்து , அனைத்திற்கும் ஆற்றல் உள்ளவநிடம்தான் பிரார்த்திக்க வேண்டும், உயிருடன் இருப்பதால் மட்டும் ஒருவரிடம் பிரார்த்திக்க முடியாது . அல்லாஹுவின் பாதையில் ஒருவர் கொள்ளபடரா ? அல்லது பெருமைக்காக போருக்கு சென்று கொள்ளபட்டாரா என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே தெரிந்த விஷயம் . ஒருவர் அல்லாஹுவின் பாதையில் தான் கொல்லபட்டாரா என்பது நாம் முடிவு செய்ய இயலாது . இதும் கவனத்தில் கொள்ளவேண்டும் . இவை தவிர அல்லாஹ்வை தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்ய செய்யகூடாது என்று கூறும் நூறுக்கணக்கான இறை வசனங்கள் உள்ளன அவற்றில் சில
(3.186,3.38,2.29,7.55,7.56,7.180,7.194,7.197,10.12,10.106,13.14,14.39,14.40,16.20,17.56,17.110,19.4,2190,22.12,2213,22.62,22.73,22.117,22.62,31.30,35.13,35.14,35.40,39.38,40.12,40.20,40.60,40.66,46.4,46.5) போன்ற வசனங்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்க அதிகாராம் இல்லை என்று கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லாஹிவ்டம் (சிபாரிசு ) பரிந்துரை செய்வார்களா ?
அல்லஹ்வை அன்றி அவரகளுக்கு தீமையையும் , நன்மையையும் செய்யதவற்றை வணங்குகின்றனர் . அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்கு பரிதுரை செய்வார்கள் என்றும் கூறுகின்றனர் . வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு தெரியாததை அவனுக்கு சொல்லிகொடுகிரீர்களா ? அவன் தூயவன்அவன்ர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்தவன் " என்று கூறுவீராக (அல்குர்ஆன் 10 .18 )
மேற்கூறிய வசனம் " தர்ஹவில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பவர்கள் வலிமார்கள் என்று சொல்லபடுபவர்கள், அல்லாஹ்விடம் எந்த பரிந்துரையும் செய்ய முடியாது என்பதை பிரகடனப்படுத்துகிறது
இறுதி எச்சரிக்கை
(நரக நெருப்பில் ) அவர்களுடைய முகங்கள் புரட்டப்டும் அந்நாளில் (மறுமையில் ) ஆ !! கை சேதமே !! அல்லாஹ்வுக்கே நாங்கள் வழிபட்டு இருக்க வேண்டுமே !! இதுதருக்கும் நாங்கள் கட்டு பட்டு இருக்க வேண்டுமே என்று கூறுவார்கள் . எங்கள் இறைவா !! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் , எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம் அவர்கள் எங்களை வலிகேடுத்துவேட்டார்கள் என்று அவர்கள் கூறுவார்கள் (அல்குர்ஆன் 3 .66 ,67 )
அல்லாஹுவுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும், மாற்றமாக தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தை மறைத்து , பிழைப்பு நடதுவர்களின் பேச்சை கேட்டு வழி கெடுபவர்கள் புலம்பும் புலம்பளைதான் அல்லாஹு திரு மறையில் அல்குர்ஆனில் கூரிகாட்டுகிறான் . இப்படி புலம்பும் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கதிருக்க அல்லாஹ்விடம் மட்டும் நாம் பிரார்த்தனை செய்வோம்